Tuesday, July 26, 2022

அஸ்ஸாமிற்கு அன்புடன் 25 லட்சம்

 


அஸ்ஸாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவ  இன்சூரன்ஸ் ஊழியர்களின் அன்போடு அவர்கள் அளித்த நிதி ரூபாய் இருபத்தி ஐந்து லட்சம் இன்று ரெய்ப்பூரில் நிறைவுற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் தோழர் வி.ரமேஷ்,  அவர்களால் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்களிடம் அளிக்கப் பட்டது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினராக பெருமிதப்பட்ட தருணம் இது


No comments:

Post a Comment