Monday, July 25, 2022

இது பதில் இல்லையே மாலன் . .

 


இமையம் சாகித்ய அகாடமி விருது பெற்ற போது இறுதிச் சுற்றில் இடம் பெற்ற நூல்களை பட்டியலிட்டு உங்கள் தேர்வு எதுவாக இருந்திருக்கும் என்று மாலனிடம் கேட்டேன்.

அவர் கோபமாகி விட்டார்.

அதெல்லாம் சாகித்ய அகாடமியே வெளியிட்டு விட்டது. இந்த விவாதத்திற்கும் இந்த கேள்விக்கும் என்ன தொடர்பு என்று வேறு கேட்டார். 





நான் கேட்டது என்ன? அவர் சொன்ன பதில் என்ன? 

இமையம் வென்ற போது அவர் செய்தது விஷமத்தனம். "செல்லாத பணம்" தாண்டியும் வேறு நல்ல நூல்கள் இருந்தது என்றொரு பிரச்சாரம் செய்யவே அவர் அந்த பட்டியலை வெளியிட்டார். அவர் நினைத்தது போலவே பின்னூட்டங்கள் வந்திருந்தது.

தன் நூலுக்கும் அதே போல செய்திருந்தால் மாலன் மனிதன். அவர்தான் மோதிக்கு எழுத்துக்களை விற்கும் தரகராயிற்றே!

எச்சரிக்கை: இன்னும் இரண்டு மாலன் பதிவுகள் வரும்.

ரெய்ப்பூரில் அகில இந்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சென்றுள்ளதால் ட்ராப்டில் உள்ள பதிவுகளை வெளியிட இதுவே தருணம். 

No comments:

Post a Comment