Sunday, July 10, 2022

அடிமைத்தளையை அறுத்தெரிய

அடிமைத்தளையை அறுத்தெரிய
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
மத அடையாளம் மறந்து
செங்குருதி சிந்தி 
இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
வீர வணக்கம் செலுத்திய  நாள்
இன்று.




விடுதலைக்கான முதல் குரல் ஒலித்த நாளில்
இன்சூரன்ஸ் ஊழியர்களின் அஞ்சலி.

No comments:

Post a Comment