Wednesday, July 17, 2019

சக மனிதனை நேசி - சங்கரய்யாவின் குரல்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு 15.08.2019 முதல் 17.08.2019 வரை தஞ்சையில் நடைபெறவுள்ளது. 

மாநாட்டை ஒட்டி "சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்" என்று விரிவான உரையாடலை மாநிலம் முழுதும் நிகழ்த்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி திட்டமிட்டுள்ளது.

அந்த உரையாடலை 

நாளை காலை பதினோரு மணிக்கு முன்னணியின் முக நூல் பக்கம் வாயிலாக


சுதந்திரப் போராட்ட வீரர், சிம்மக்குரலோன்
தோழர் என்.சங்கரய்யா துவக்கி வைக்க உள்ளார்.



அனைவரும் அவசியம் பார்த்திடுவீர் . . .
கரம் கோர்த்து முன்னேறுவோம். ..


3 comments:

  1. சக மனிதனை நேசிக்க சொல்லி தளி ராமச்சந்திரனுக்கு கற்று கொடுக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தளி ராமச்சந்திரன் எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதை எத்தனையோ முறை எழுதியாயிற்று. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதையே வாந்தி எடுக்க வேண்டாம்.

      Delete
    2. காலை வணக்கம் சார்

      நீங்கள் எந்த அமைப்பு என்று தெரியாது . தளி மார்க்ஸிஸ்ட் கட்சி யில் இருந்து வெளியேற்றப்படடார் . ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரை குத்தகைக்கு எடுத்தது
      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குத்தகைக்கு எடுத்த காலத்தில் அவர் பிரபல ரவுடி , கொலைகாரன் , கொள்ளைக்காரன்.
      தளி ராமசந்திரனால் தான் திமுக 2006 இல் அந்த தொகுதியில் தோற்றது

      Delete