Thursday, July 11, 2019

கோவா தாவல் - குரங்குகள் அதிர்ச்சி



இந்த செய்தியை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு எல்லா அம்சங்களிலுமே அராஜகம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது.

எதிர்க்கட்சி என்று எதுவுமே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டார்கள் போல. கர்னாடக கலாட்டா ஒரு புறம் நடந்து கொண்டிருக்க கோவாவில் பத்து எம்.எல்.ஏ க்களை அப்படியே விழுங்கி விட்டார்கள்.

பேக்கேஜ் டீல் பெரிதாகத்தான் இருந்திருக்கும்!!!

இப்படியே போனால் ஐந்து வருடத்திற்குள்ளாக

இந்தியாவில்

நேர்மை,
நாணயம்,
ஜனநாயகம்,
கருத்துரிமை,
அமைதி

என எல்லாமே காணாமல் போயிருக்கும். குழி தோண்டி புதைத்திருப்பார்கள்

No comments:

Post a Comment