Friday, July 26, 2019

கையெழுத்திட்டால் கொலை மிரட்டல்



"ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லி அடித்துக் கொல்லும் கொடூரங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாற்பத்தி ஒன்பது திரைப் பிரபலங்கள் கையெழுத்திட்டு  பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாஜகவில் கொஞ்ச காலம் குப்பை கொட்டிய ரேவதி, பாஜக கருத்தியலை தன் படங்களில் சொன்ன மணிரத்னம் ஆகியோரும் கையெழுத்திட்டவர்கள் பட்டியலில் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. திருந்தியிருந்தால் மகிழ்ச்சியே.

இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட கௌசிக் சென் என்ற வங்க மொழி நடிகருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது.

கொலைகள் நடப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டதற்காக கொலை மிரட்டல் விடுப்பதெல்லாம் 

மோடி ஆட்சி செய்தால்  ........................................ சாத்திரங்கள்.......

No comments:

Post a Comment