Saturday, July 13, 2019

அத்தி வரதர் - ஆணவம் - பதிலடி


காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை பார்ப்பதற்கென்று பக்தர்கள் திரள்கிறார்கள். 

அதை முன் வைத்து ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில சங்கிகள், பாகுபலி படக்காட்சியை வைத்து ஆணவமாய் படம் போட்டார்கள்.



ஆனால்  கீழே உள்ள படமோ அந்த ஆணவக்காரர்களுக்கு அமைதியான, அழுத்தமான பதிலடியை தருகிறது.  சங்கிகளின் மாநிலங்களில் நடைபெற்ற இழிவுகள் தமிழகத்தில் நிகழாமல் இருப்பதற்கான காரணம் பெரியார் என்பதையும் சொல்கிறது.



சங்கிகள் நாகரீகத்தை இனியாவது கற்றுக் கொள்வது நல்லது. 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete