Sunday, September 23, 2018

திருடர் என்றும் பாராமல் . . .

#mere_pm_chor_hai



என்பதுதான் இன்றைய ட்ரெண்டிங்...

இதில் எனக்கு உடன்பாடில்லை . . .

ஆமாம்.

ஒருவர்

மிகப் பெரிய கொலைகாரர் என்றும் பாராமல்,
மிகப் பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் என்பதை அறியாமல்,
மக்கள் ஒற்றுமையை சீரழிக்கும் மத வெறியர் என்பதை உணராமல்,
பெரு முதலாளிகளின் சேவகன் என்பதை தெரியாமல்

பிரதமராக தேர்ந்தெடுக்க வாக்களித்த  மக்கள்தான் சொல்ல வேண்டும்

நாங்கள் முட்டாள்கள் 

No comments:

Post a Comment