Saturday, September 1, 2018

தாமதம்தான். ஆனாலும் தப்பில்லை . . .

சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் எழுதிய கட்டுரையை தஞ்சைக் கோட்டச்சங்கம் தமிழாக்கம் செய்து அச்சிட்டு அனுப்பினர்.



அதனை நான் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தாமதமாக இங்கே பதிவு செய்தாலும் அதனை முழுமையாக படிப்பதில் தவறில்லை.

இரண்டாவது பக்கத்தில் இரண்டாவது பத்தியில் அடிக்கோடு இடப்பட்டுள்ளதை படியுங்கள். 

நான் சொல்வதும் புரியும். அர்பன் நக்ஸல்கள் என்று வர்ணிக்கப்படுவது யாரென்றும் தெரியும்.







No comments:

Post a Comment