Thursday, September 20, 2018

அந்த போர்ஜரி தேசபக்தனா நிர்மலா மேடம்



ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர்களை தேச விரோதிகள் என்றும் தேசத்தின் மீது போர் தொடுப்பவர்கள் என்று வழக்கம் போல விஷ வாந்தி எடுத்துள்ள "ரபேல் விமான ஊழல்" புகழ் நீட் நிர்மலா அம்மையார் அவர்களே,

புதுடெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காவிகளின் ரௌடி அணியான  ஏ.பி.வி.பி யைச் சேர்ந்த "அங்கிவ் பைசோயா"  என்பவன் பல்கலைக்கழகத்தில் சேர போர்ஜரி செய்த சான்றிதழ் கொடுத்துள்ளானே! அவன் யார்? 





உங்கள் அகராதிப்படி அவன் தேச பக்தனோ?

உங்க தலைவர் மோடியே கூட எம்.ஏ படிச்சதா சொல்ற  ஒரு மோசடிப்  பேர்வழிதான். நாளைக்கு இந்த திருடனைக்கூட பிஜேபி பிரதமர் வேட்பாளரா நிறுத்தினால் கூட அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. 

No comments:

Post a Comment