Tuesday, September 11, 2018

எப்போதும் சக்தி தரும் . . .

எத்தனை சோதனைகள் வந்தாலும்  சோர்ந்து போக விடாமல் தொடர்ந்து செயல்பட, எப்போதும் சக்தி அளிக்கிற பாடலைத் தந்த    பாரதிக்கு
என் நினைவஞ்சலி.



தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ? 


மேலே உள்ள பாரதி படம், எங்கள் ஆரணிக் கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ் வரைந்தது. 


2 comments:

  1. மிக அருமை . தோழர் சுரேஷுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete