Thursday, September 13, 2018

சாக்லேட் பிள்ளையார் வாழ்க. . .


வாட்ஸப்பில் வந்த சாக்லேட் பிள்ளையார் இவர்.

எந்த ஊர் என்ற விபரங்கள் தெரியவில்லை. 

வினாயகர் சதுர்த்தி முடிந்ததும் பாலில் கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்கப் போகிறார்களாம்.

கேட்கவே இவ்வளவு இனிப்பாக உள்ளது இச்செய்தி!

பிளாஸ்டர் ஆப் பாரீஸில் செய்யப்பட்டு பல வண்ண ரசாயணங்கள் பூசப்பட்டு தடியால் அடித்து நொறுக்கி கடலிலும் பல நீர் நிலைகளிலும் போடப்பட்டு 

வினாயகரையும் அசிங்கப்படுத்தி சுற்றுச் சூழலையும் மாசு படுத்தும் 

காவிப் பிள்ளையார்களை விட

இந்த சாக்லேட் பிள்ளையார் பல மடங்கு மேல்.

No comments:

Post a Comment