Wednesday, September 12, 2018

டெல்லிக்கு சொன்னதுதான் புரோஹித்துக்கும்

எழுவர் விடுதலை தொடர்பாக நம்ம கவர்னர் தாத்தா முடிவு எடுக்கனும்.

அவருக்கு ஒரே ஒரு விஷயத்தை நினைவு படுத்தனும்.

மோடியின் எடுபிடியான டெல்லி துணை நிலை ஆளுனரின் தலையில் தட்டி வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில்

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை அமலாக்க வேண்டியதுதான் ஆளுனரின் கடமை"

என்று சொன்னதை நினைவு படுத்தனும்.

ஆட்டுத்தாடிக்கு அவ்வளவுதான் அதிகாரம். 



எடுபிடி எடப்பாடி அரசு எடுத்துள்ள ஒரே ஒரு உருப்படியான முடிவு இதுதான்.

இதுக்கும் யாரும் முட்டுக்கட்டை போடாதீங்கப்பா!

(குறிப்பா காங்கிரஸ் கட்சிக் காரங்க)  

1 comment:

  1. Eventhough Sonia and Rahul has no objections, the Congress party will not forgive these people
    who were a part of a diabolic gang, which killed their leader Rajiv gandhi.So congress party is the stumbling block here and they seems to have taken an opposite view .

    ReplyDelete