Saturday, September 8, 2018

கோலங்களின் ஊடே . . .


 பெருமையைச் சொல்லும் கோலங்கள்

இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு எங்கள் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ரங்கோலி கோலப் போட்டியில் பங்கேற்ற ஊழியர்கள் வரைந்த கோலங்கள் கீழே உள்ளது.

எல்.ஐ.சி யை பெருமையை எப்படி கோலத்தில் காண்பித்துள்ளார்கள் பாருங்கள் . . .

இந்த உணர்வு எல்.ஐ.சி க்கு மட்டுமே சொந்தமானது.

அந்த உணர்வு உருவாகக் காரணம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது முக்கியமானது. . .






No comments:

Post a Comment