Wednesday, May 16, 2018

கம்யூனிஸ்டுகள் மீது காண்டு என்றால் . . .


கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ஒரு பத்திரிக்கையில் பிழைப்பு நடத்தி வரும் ஒருவருக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை, அதிலும் மிகச் சிறப்பாக கருத்துக்களை முன்வைக்கும் தோழர் கனகராஜைப் பார்த்தாலே காண்டாக இருக்கிறதாம்.

கமலஹாசன் தனது மய்யப் பொறுப்பாளர்களை அறிவித்த போது "ஸ்ரீபிரியா குத்து நடனம் போடுவாரா" என்று ஜொள்ளு ஒழுக கேட்ட தரமான பத்திரிக்கையாளர் மாலன், அதை வழி மொழிகிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் அபத்தமாக உளறிக் கொண்டு அராஜகமாக நடந்து கொள்கிற காவிகள் மீது இந்த கேடு கெட்ட ஜென்மத்திற்கு வராத எரிச்சல், கம்யூனிஸ்டுகள் மீது வருகிறது என்றால் 

கம்யூனிஸ்டுகள் மீது அந்த அரைகுறைக்கு பொறாமை என்று சொல்வதா?

இல்லையில்லை

கடைந்தெடுத்த காவி ஸ்லீப்பர் செல்லால் மட்டுமே இப்படி வன்மத்தை வெளிப்படுத்த முடியும் . . . 

4 comments:

  1. யுவா சொன்னதில் என்ன தப்பு ?

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொறுக்கிக்கு இன்னொரு பொறுக்கி வக்காலத்து வாங்குது

      Delete
  2. கனகராஜ் பேசுவது ஆபாசமாக இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இவரு பெரிய ஜெண்டில்மேன். நீயெல்லாம் நித்தி க்ரூப்தானே?

      Delete