Wednesday, May 2, 2018

உங்க வீரத்தை அங்கே காண்பிங்க



இணையத்தில் வீரத்தை வெறித்தனமாக வெளிப்படுத்தும் சில உடன்பிறப்புக்கள் உள்ளார்கள்.

மோடி மீதோ அல்லது அதிமுக மீதோ அவர்கள் வீரம் எப்போதும் வெளிப்படாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு செய்வதே  அவர்களின் முக்கிய பிழைப்பாக இருக்கும். சரி பிழைத்து விட்டு போகட்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம் அநாகரீகமாக, தரக்குறைவாக திமுக செயல் தலைவர் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக அவதூறு செய்வதையே பிழைப்பாகக் கொண்டுள்ள அந்த இணைய உடன்பிறப்புக்கள் யாராவது பொங்கினார்களா என்று பார்த்தால் ??????

துபாயா? அது எங்கே என்று கேட்ட வடிவேலு கணக்காக பதுங்கி பம்மியுள்ளார்கள்.

நெய்வேலியில் உள்ள எங்கள் தோழர் பாலு உண்மையான உடன்பிறப்பு. அவர் கோபப்பட்டு பல பதிவுகள் எழுதியுள்ளார்.

ஆனால்  இவர்களோ?

மார்க்சிஸ்ட் கட்சி மீது மட்டும் இவர்கள் அவசியமே இல்லாமல் வன்மத்தை காண்பிப்பார்கள், தங்கள் கட்சி மீது தாக்குதல் நடந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றால்

அவர்கள் நிச்சயமாக பாஜக, அதிமுக ஸ்லீப்பர் செல்களே.
செயல் தலைவரே எச்சரிக்கையாக இருங்கள் . . .

3 comments:

  1. திமுக உபிஸ் கொள்கைக்காக வாழுறவங்களா ? இல்லையே
    வெறும் 200 ரூபாவுக்கு வாழும் கும்பல்
    இந்த ஜந்துக்களிடம் நேர்மையை எதிர்பார்க்குறீங்களே இது அறிவுடைமையா ?
    அது மட்டுமா
    சண்முகத்திடம் பொங்க முடியாது , அப்புறம் ஆண்ட ஜாதிக்காரன் வாயில் வெட்டுவான் , ஓட்டும் கிடைக்காது
    .

    யாராவது பார்ப்பான் , தலித் ஜாதி காரன் பேசினால் ஜாதியை இழுத்து பொங்குவாங்க

    திருமாவளவன் ஒரு தடவை கண்ணாடி விரியன் சொன்ன போது ஜாதியை இழுத்து பாடிய வசை கணக்கில் அடங்காது

    ReplyDelete
  2. அப்போ கிளிமூக்கு அரக்கன் என்னும் டான் அசோக்கு பாஜக அல்லக்கையா ?

    ReplyDelete