Wednesday, January 10, 2024

நியாயமில்லை இந்தியடிமை மாலனே!

 


இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி சொன்ன கருத்தும் அதற்கு மூத்த்த்த்த்த எழுத்து வியாபாரி மாலன் போட்ட பின்னூட்டமும் கீழே உள்ளது.


நவீன தாராளமயமாக்கல் கொள்கையை அமலாக்கி அரசு அனைத்திலிருந்தும் விலக வேண்டும் எனும் டிமோவை ஆதரித்து அந்த அனைத்து அயோக்கியத்தனத்துக்கும் புல்லரிக்கும் விளக்கம் கொடுக்கும் மாலனுக்கு இங்கே தமிழ்நாட்டு அரசு இந்தி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து தர வேண்டுமாம்.

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் தான் சொன்னதற்கு முரணாக எழுதினால் விட்டு விட முடியுமா?

முதலில் ஒரு பின்னூட்டம் போட்டேன். சூடு போதாது என்பதற்காக இன்னொரு பதிவும் போட்டேன்.


இதற்கெல்லாம் கவலைப்படுகிற ஜென்மமா அது? 

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாத ஜந்து.

பிகு: ஒரு அனாமதேயம் ஒன்று உள்ளது. ஒரு காலத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஜந்து. நானுமே பிச்சை போட்டுள்ளேன். அது இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு அசிங்கமான பெயருடன் வந்து பின்னூட்டம் போடும். அதுவும் வெ.மா.ரோ.சூ.சொ இல்லாத ஜந்துதான்.

No comments:

Post a Comment