Saturday, January 27, 2024

அயோத்தி - சுவரின் பலி தொடங்கியதா?

 



கீழேயுள்ள பத்திரிக்கைச் செய்தியை படியுங்கள்.


மனைவியை கைவிட்டவரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட , மனைவியை காட்டுக்கு அனுப்பியவரின் கோயிலுக்குப் போனால் இப்படித்தான் ஆகும் என்று சொன்னால் மனம் புண்பட்டு விட்டது என்று சிலர் ஃபீல் செய்வார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை.

பலி தொடங்கி விட்டது என்ற தலைப்பு கூட தவறுதான். ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்த பின்புதானே அந்த கோயிலே கட்டப்பட்டது. 

No comments:

Post a Comment