Monday, January 29, 2024

சிரிப்பு மூட்டாதீங்க டமில்ம்யூசிக் மேடம்

 


மதுரை AIIMS ஒற்றை செங்கல் வைத்த டுபாக்கூர் வைபவத்திற்கு ஐந்தாண்டுகள் நிறைந்து விட்டதாம்.


இதனை அனைவரும் கலாய்த்துக் கொண்டிருக்கையில் கலாய்ப்பதற்கு கூடுதல் CONTENT கொடுத்துள்ளார் ஆளுனர் வேலையை மறந்து இன்னும் பாஜக மாநிலத் தலைவராகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் தமிழிசை அம்மையார். . .


ஏம்மா, பார்த்து பார்த்து கட்டறதுக்கு ஒத்தை செங்கல்லுக்கு துணையா இன்னும் அடுத்த செங்கல் கூட வரலையே ! ஆமாம், இதுவரை டிமோ திறந்து வச்ச மீதி எல்லாமே, பாபர் மசூதியை இடித்து கட்டப்பட்ட அயோத்தி கோயில் உட்பட மற்ற அனைத்து கட்டுமானங்களும் தரமற்றதுதானா? சொல்லுங்க மேடம் சொல்லுங்க . .

No comments:

Post a Comment