Friday, May 24, 2019

மதுரைக்காரங்கடா . . .



பரம்பின் குரல் இனி டெல்லியில் . . .


சுட்டெரிக்கும் அனலையும் மீறி குளிர்த் தென்றல் வருடிப் போகும் சுகமாய் அமைந்தது தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் வெற்றி.

தமிழகத்தின் குரல் வேள்பாரி நாயகன் மூலம் வலிமையாய் ஒலிக்கும்.

மதுரை மண்ணின் மைந்தர்கள்  “நாங்க  மதுரைக்காரங்க” என்று பெருமிதம் கொள்வதற்கான இன்னொரு காரணமாக அமைந்த இந்த வெற்றியை தந்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

1 comment: