Saturday, May 25, 2019

அது ரஜனி டயலாக் ராசா . . .




எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் மக்களுக்கு வாழ்வளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்வைப் பறிப்பதாக இருக்கக் கூடாது.

மக்களின் வாழ்விடங்களை சுடுகாடாக மாற்றும் திட்டங்களை கொண்டு வந்து விட்டு அவை இல்லாவிட்டால் தமிழகமே சுடுகாடாகி விடும் என்று சொல்வது ஆணவம், அராஜகம்.

அன்று தூத்துக்குடி போய் வந்து ரஜனிகாந்த் சொன்ன அதே வசனத்தை இன்று சிவகங்கையில் தோற்றுப் போன எச்.ராசாவும் சொல்கிறார்.

நீங்கள் கொண்டு வரும் திட்டங்கள்தான் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றும், அவற்றுக்கு எதிரான போராட்டங்கள் அல்ல.

பெரு முதலாளிகளிடம் வாங்கிய எலும்புத்துண்டுகளுக்காக நன்றாகவே வாலை ஆட்டுகிறார்கள்.


No comments:

Post a Comment