Monday, May 13, 2019

"மய்யமா" பேசினாதான் நாக்கறுப்பாங்க. . .



சொல்ல வேண்டியதை அரைகுறையாக மய்யமாக சொல்வதன் விளைவுதான், கமலஹாசனுக்கு விடப்பட்ட மிரட்டல்கள்.

நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஏவி விடப்பட்டவன்,  மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த வீர (!) சவர்க்கரால் வழி நடத்தப்பட்டவன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக,  மோடி பிரதமராக வேண்டும் என்று முடிவெடுத்தது ஆர்.எஸ்.எஸ் என்று விலாவரியாக அனைத்து உண்மைகளையும் பேசியிருந்தால் 

நாக்கை அறுப்போம், 




கைது செய்யப்பட வேண்டும்,


கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச் செடி




என்றெல்லாம் பேசாமல் வாயை மூடிக் கொண்டு போயிருப்பார்கள்.

வலதும் இல்லாமல் இடதும் இல்லாமல் மய்யமாக இருந்தால் இதுதான் கதி என்பதை கமல்ஹாசன் இப்போதாவது உணர்ந்தால் சரி


No comments:

Post a Comment