Wednesday, May 1, 2019

பயப்படாம மோதியிருக்கலாமே மோடி



வாரணாசி தொகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனுவை மோடி ஆணையம் நிராகரித்துள்ளது.

ஏன் மோடி?

நிஜமான காவல்காரனோடு போட்டி போட பயமா?

ராணுவ வீரர்கள் மீது உமது கரிசனம் எல்லாம் போலி என்று அம்பலப்படுத்திய ஒரிஜினல் காவல்காரனைக் கண்டு நடுக்கமா?

மோடி ஒரு வெட்டி உதார் பேர்வழி மட்டுமே என்பதற்கு இந்த நிராகரிப்பும் ஒரு சான்று. 

இந்த லட்சணத்தில வலிமையான  தலைவன், ஹெச்.ராசாவின் ஹைகோர்ட் என்றெல்லாம் சங்கிங்க புகழ்ந்து தள்ளுதுங்க

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. மோடி உண்மையில் பெரிய கோழை

    ReplyDelete