Wednesday, December 21, 2016

சுகத்தை நீங்களே அனுபவியுங்க, பொன்னாரே




முட்டாள்தனமான முடிவொன்றை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துகிற வியாக்யானங்கள் கொடுக்கும் அயோக்கியத்தனம் காவிகளுக்கே உரியது. 

உங்களுக்கு சிரமம் சுகமான சுமையென்றால் அதை நீங்களும் உங்கள் கூட்டமுமே அனுபவியுங்கள் பொன்னாரே.

எங்களுக்கு அவசியமில்லை.

 

No comments:

Post a Comment