Wednesday, December 7, 2016

நடிகர்கள் என்றால் இவர்கள்தான்





ஜெ சிறையில் இருந்த போதே இவ்வளவு கண்ணீர் வடித்தவர்கள் அவர் இறந்த பிறகு பதவி ஏற்கும் போது எவ்வளவு அழுதிருக்க வேண்டும்?

முன்பிருந்த சோகமும் அழுகையும் இப்போது ஏன் இல்லை?

அவர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டியவர் இல்லாததால் அதற்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது.

ஆனால் ஒன்று இனிமேல் சிவாஜி, கமலஹாசன், விக்ரம் ஆகியோரை சிறந்த நடிகர்கள் என்று சொல்லாதீர்கள்.

அதிமுக அமைச்சர்களைக் காட்டிலும் சிறப்பாக நடிப்பவர்கள் உள்ளார்களா என்ன?


1 comment:

  1. நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.

    ReplyDelete