Friday, May 9, 2014

காற்றால் கலைந்த கண்ணாமூச்சி


காலை முதல் மாலை வரை 

கருமேகங்களும்  கதிரவனும்  
விளையாடினார்கள் கண்ணாமூச்சி.

காற்றினை துணைக்கழைத்து
கருமேகத்தை துரத்தினான்.

இப்போதும் பொழிந்தது மழை,
சூரியன் வெப்பத்தால் 
உருவான வியர்வை மழை.
 

No comments:

Post a Comment