Tuesday, May 13, 2014

கொடுத்த காசுக்கு ஒழுங்கா கூவலயேப்பா

அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்று ஒருவன் கோஷம்
போடும் போது குடுத்த காசுக்கு மேலயே கூவறான்பா என்று 
லிவிங்க்ஸ்டன் வடிவேலுவிடம் சொல்வார்.

ஆனால் இந்த தொலைக்காட்சி சேனல்களிடம் அந்த நேர்மையை
பார்க்க முடியவில்லை.

பாஜக மட்டும் மோடியிடம் வாங்கிய துட்டிற்கு நானூறு சீட்
கிடைக்கும், ஐநூறு சீட் கிடைக்கும் என்று சொல்லாமல்
பிச்சைக்காரத்தனமாக 250, 270, 300 என்று சொன்னால் என்னய்யா
அர்த்தம்?

கேட்டா மீட்டருக்கு மேல போட்டுத்தர மாட்டாங்களா என்ன?

கொஞ்சம் கூட நேர்மையே இல்லையே?

No comments:

Post a Comment