Monday, April 10, 2023

என்ன ரவி பயந்துட்டியா?

 


நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்பது ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்.

நான் ஒரு தடவை முடிவு செஞ்சா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்பது விஜய் பேசிய பஞ்ச் டயலாக்.

நான் ஒரு மசோதாவை நிலுவையில வைச்சா அதை நிராகரிக்கிறேன்னு அர்த்தம் – இது ஆட்டுத்தாடி ஆரென். ரவி பேசின டயலாக்.

அவங்க எல்லாம் சினிமாகாரங்க, சினிமாவுக்காக பஞ்ச் டயலாக் பேசுவாங்க,  ஆட்டுத்தாடி நீ பேசலாமா!

இப்போ என்ன ஆச்சு!

போன முறை  நிராகரித்த ரம்மி மசோதாவை சட்டப் பேரவை திருப்பி அனுப்பின,, இப்போது  ஒப்புதல் கொடுத்துட்ட!

 எங்கப்பா போச்சு உன் வீராப்பு?

 பயந்துட்டியா ரவி!

 ஓவரா ஆடக் கூடாது. ஆடினா இப்படித்தான் ஆகும்.

 வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள மனுசனா இருந்தா பதவியை ராஜினாமா செய்துட்டு சொந்த வீட்டுக்கே ஓடனும்.

 நேர்மையுள்ள மனுசனா இருந்தா ரம்பி கம்பெனி முதலாளிகள் என்ன கவனித்தார்களோ, அதை திருப்பி கொடுத்து விட வேண்டும்.

 ஆனால் இவை எதுவும் இல்லாததால் ஆட்டுத்தாடி மீண்டும் வம்பிழக்கும்,. அடி வாங்கினா, அது போன மாசம் என்று சொல்லி துடைத்துக் கொண்டு போய் விடும்.

No comments:

Post a Comment