Thursday, April 6, 2023

வேண்டுகோளா? மிரட்டலா ஐ.பி.எஸ் தலைவரே?

 




கீழே உள்ளது ஐ.பி.எஸ் ஆபிசர்கள் சங்கத்தின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவராக உள்ள டி.ஜி.பி ஆபாஷ்குமார், ஐ.பி.எஸ் ஸின் அறிக்கை.




பல் பிடுங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்சிங் பற்றி விசாரணை நடப்பதால் ஊடகங்கள் அவரைப் பற்றி எந்த முன் முடிவுடனும் செய்திகள் வெளியிடக் கூடாது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

சக ஐ.பி.எஸ் அதிகாரி என்றதும் பாசம் பீறிட்டு வருகிறது. விசாரணை எல்லாம் தொடங்கும் முன்பே பல வழக்குகளில் போலீசே நீதிபதிகளாக மாறி தண்டனை கொடுப்பதைத் தான் நாம் பார்த்து வருகிறோம். உண்மைக் குற்றவாளிகளை தப்புவிக்க அப்பாவிகளை சிக்க வைப்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆனால் தங்களில் ஒருவர் தவறிழைத்தவுடன், அவருக்காக எப்படி வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள் பாருங்கள்!

இந்த அறிக்கை ஊடகங்களுக்கான வேண்டுகோளா இல்லை விசாரணை செய்பவர்களுக்கான மிரட்டலா?

பிகு: காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி கிடையாது. ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி அனுமதி?

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete