Monday, April 3, 2023

கர்னாடக தேர்தல் - தொடங்கியது கொலைகள்

 


பால் வியாபாரத்திற்காக மாட்டுச்சந்தையில் பசுக்களை வாங்கிச் சென்றவர்களை மடக்கி அதில் ஒருவரை கொன்று கர்னாடக தேர்தல் பிரச்சாரத்தை அமோகமாக துவக்கியுள்ளது பாஜக.

40 % சர்க்கார் என்ற அவப்பெயரை நீக்கி இந்து மதக் காவலர்கள் என்று பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு சில கொலைகள் தேவைப்படுகின்றன.

வதை முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்ட யூதர்களை பார்த்து சிரித்த ஜெர்மானியர்களை போல இந்தியர்களை மாற்ற உசுப்பேற்றும் வேலை இது.

இது தொடர்ந்தால் எல்லாம் இனி சர்வ நாசம். 

No comments:

Post a Comment