Sunday, April 9, 2023

பிரச்சினை புலிகளிடமில்லை

 


பண்டிபூர் புலிகள் சரணாலயத்தில்  22 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தும் "வெறும் நரேந்திரா" கண்ணில் ஒரு புலி கூட தென்படவில்லை என்ற செய்தியை ஒட்டி வெளியான கார்ட்டூன் கீழே.


ஒழுங்காக டூரிஸ்ட் மாதிரியான உடையில் சென்றிருந்தால் புலிகள் கண்ணில் பட்டிருக்கும்.

பெரிய வேட்டைக்காரன் மாதிரி கெட் அப்பில் போனதால் இந்தாள் நம் இன விரோதி என்று நினைத்து புலிகள் பம்மியிருக்கும்.

மனித குல விரோதி, புலிகளுக்கு மட்டும் நண்பனாக இருக்க வாய்ப்பேது!

ஆமாம், இப்படி மாறு வேஷப் போட்டி போல உடை அணிய வெட்கமே இருக்காதா? வெட்கம் கெட்ட ஜந்து.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. எங்க ஊரு விஞ்ஞானியே புலி வாலை புடிச்சி போஸ் குடுத்திருக்கார்.
    உலக வியாபாரி கண்ணுல ஒரு புலி கூட சிக்கலையே!
    ஏதோதோ தோணுது, கரடி, வடிவேலு...

    ReplyDelete