Sunday, March 5, 2023

சங்கிகள் எனும் அழிவு சக்தி

 


\

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்றுமே எதிரானவர்கள் சங்கிகள்.

கொரோனா சமயத்தில் அவர்களை நடக்க வைத்து சாகடித்தவர்கள். ட்ரெயின் கட்டணத்தைக் கூட கந்து வட்டிக்காரர்கள் போல வசூலித்தவர்கள்.

அது மட்டுமா!

எப்போது பார்த்தாலும் தமிழர்கள் டாஸ்மாக்கிலேயே வாழும் சோம்பேறிகள், அவர்கள் வேலை செய்ய வராததால்தான் வட இந்தியர்கள் வருகின்றதாக பிரச்சாரம் செய்து இரு புறத்திலும் கசப்புணர்வை தூண்டியவர்கள்.

இதோ வதந்தியைப் பரப்பிய கயவர்களும் அவர்கள்தான்.

புலம் பெயர் தொழிலாளர்களின் மனதில் நம்பிக்கையை வளர்த்த பின் இப்போது நக்கலடிக்கும் அயோக்கியர்களும் சங்கிகள்தான். 

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் இரண்டு பதிவுகள்  சாம்பிளுக்காக.




ஆக எல்லா இடங்களிலும் அழிவு சக்திகளுமாக உள்ள சங்கிகளின் வீழ்ச்சி மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றும். 

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பிச்சைக்காரனுக்கு எதற்கு இந்த கவலை? திருவோட்டில் காசு விழுகிறதா என்று பார்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. ஏண்டா பிச்சைக்காரா, எதுக்குடா உனக்கு வெட்டி உதார்? ஆயிரம் ரூபாயை நீ முழுசா பாத்திருப்பியா? நீ ஆயிரம் ஜம்பம் பேசினாலும் பிச்சைக்காரன் தான்

      Delete