Wednesday, March 15, 2023

சங்கி டாக்டர் துவங்கிய அசிங்கம்

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த செய்தி கீழே.

அமிர்தசரஸிலிருந்து கொல்கத்தா செல்லும் ட்ரெயினில் ஒரு டிக்கெட் பரிசோதகர் ஒரு பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளான். அவன் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளான்.

விமானப் பயணிகள் சக பயணிகள் மீது இதே அசிங்கத்தை செய்த இரண்டு சம்பவங்களை கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பார்த்துள்ளோம்.

இந்த அசிங்கத்தின் துவக்கப் புள்ளி யார்?

பாஜகவின் ரௌடி மாணவர் பிரிவான ஏ.பி,வி,பி யின் அகில இந்திய தலைவரும் கட்டப்படாத மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையின் ஆலோசனைக்குழு உறுப்பினருமான பொறுக்கி டாக்டர் சரவண சுப்பையா தான். 

இந்தியாவின் எல்லா அசிங்கத்தையும் அரங்கேற்றுபவர்கள் சங்கிகள்தான்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete