Wednesday, March 22, 2023

ஜெலுசில் குடிங்கடா சங்கிகளா . . .

 

நேற்று முதல் சங்கிகளின் வயிற்றெரிச்சல் வியாதி பல மடங்கு பெருகி விட்டது.

மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு அவர்களை கதற வைத்துள்ளது.

"மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவின் பதிவுகளை கீழே பாருங்கள்,  இன்று அத்திட்டத்தை நக்கலடிக்கும் இதே காவிக்கயவர்கள்தான்  கடந்த வருட பட்ஜெட்டில் இத்திட்டம் தொடர்பாக ஏதும் சொல்லாததற்கும் நொட்டை சொன்னவர்கள்.

15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்,
ஐந்து லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு,
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை,
விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு கொள்முதல் விலை

போன்ற வாக்குறுதிகள் வெறும் ஜூம்லா என்று சொன்ன கட்சியின் மாநிலத் தலைவனான ஆட்டுக்காரனோ அரியர்ஸ் தரச் சொல்கிறான்.

படு கேவலமான வீடியோ போட்டு கைதான "சவுக்கு சங்கர் எடுபிடி"க்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

ஜெலுசில் குடித்தாலாவது இக்கயவர்களின் வயிற்றெரிச்சல் குறைகிறதா என்று பார்ப்போம்.













12 comments:

  1. சார் நீங்க இருநூறு ரூபாய்க்கு போஸ்ட் பண்ணுற ஏழையா ?
    எழுதுவதில் எதாவது பொருள் இருக்கா ?
    தெருவில் படுத்துக்கொண்டு ஆயிரம் ரூபாயை வைத்து டெய்லி கஞ்சி காச்சி குடிக்க முடியுமா
    அதையும் கொண்டாடணும்னா மறைதான் கழண்டிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன பாஜகவிடமிருந்து இரண்டு ரூபாய் பிச்சையெடுக்கும் சங்கியா?

      Delete
    2. எனக்கு சாப்பாடு போடும் என்விடியா ஐடி கம்பெனி மட்டும்தான் கடவுள் . எனக்கு உங்களைப்போல் இருநூறு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாயோ எப்படி வாங்குவது என்று தெரியாது . யார் கொடுப்பார்கள் என்று தெரிந்தால்தானே வாங்க முடியும் . சவுக்கு மாதிரி ஆட்கள் யூடியூபில் சொன்னதினால்தான் அது தெரியும் . நான் வசிக்கும் இடத்துக்கு அந்தமாதிரி பணமெல்லாம் உதவாது
      நான் சாதாரண ஆள் . ஜீனியஸ் கிடையாது . என் புத்தி ஒரே கோட்டில்தான் போகும் . நீங்கள் பிழைப்புக்காக பதிவு போடுவதாக இருந்தால் போட்டு கொள்ளுங்கள் . இனி தொந்தரவு செய்ய மாட்டேன்

      Delete
    3. ஹாஹா, இதற்கு முன்பாக இதே போல எழுதும் அனாமதேய பிச்சைக்காரன் ஒருவன் தான் அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக அளப்பான். இருநூறு ரூபாய்க்கு எழுதுகிறேன் என்று சொல்லும் ஆளெல்லாம் என் பக்கத்திற்கு வரவே வேண்டாம். Stupids

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. போடா பிச்சைக்காரா

      Delete
    6. Thanks for your acknowledgment. Not sure why a LIC employee needs to work for 200 Rupees

      Delete
    7. முட்டாள்களால் மட்டும்தான் அப்படி நினைக்க முடியும்.

      Delete
    8. For your attitude/knowledge what else you can do?

      Delete
    9. யாரு நீ? நீ பாட்டுக்கு முட்டாள்தனமா ஒரு கமெண்ட் போடுவே. அவதூறு செய்வே! கோழை மாதிரி ஒளிஞ்சிக்கிட்டு அனாமதேயமா கமெண்ட் போடுவே. உனக்கு நான் பணிவா பதில் சொல்லனுமா? இந்த மாதிரி மொட்டைக்கடுதாசி எழுதற எவனுக்கும், அவன் எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் மரியாதை கிடையாது. I DON'T NEED TO SHOW KIND ATTITUDE TO ANONYMOUS PRSONS. THEY DON'T DESERVE ANY RESPECT. GET LOST YOU STUPID

      Delete
    10. This comment has been removed by a blog administrator.

      Delete
    11. உனக்கு இனிமே ம்ரியாதை கிடையாது. நீயே அபாண்டமா எழுதுவே, நான் அதை இளிச்ச்சிக்கிட்டே ஏற்கனுமா? முகத்தை மறைச்சுக்கிட்டு வர கோழைக்கே இவ்வளவு ரோஷம்னா தில்லா எழுதற எனக்கு எவ்வளவு இருக்கும்! அந்த இன்னொரு பிச்சைக்காரனுக்கு சொன்னதுதான் உனக்கும். உன் பிறப்பும் வளர்ப்பும் முறையானது என்றால் உண்மையான அடையாளத்துடன் எழுது

      Delete