Friday, March 17, 2023

பிணந்தின்னி சங்கிக் கழுகுகள் . . .

 


குழந்தையின் மரணத்துக்காக காத்திருக்கும் அந்த பிணந்தின்னிக் கழுகுக்கும் சங்கிகளுக்கும் வித்தியாசம் கிடையாது.

ஹெச்.வசந்தகுமார் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது "மீண்டும் அமைச்சராகப் போகும் பொன்னாருக்கு வாழ்த்துக்கள்" என்று  பதிவு போட்ட காட்டுமிராண்டிகள்தான் சங்கிகள்.

திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணியில் "மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில் நடந்த விவாதங்கள் கீழே.





பிணந்தின்னிக் கழுகுகளைப் போன்ற இந்த ஜந்துக்களை என்ன சொல்வது!

அடுத்தவர் மரணத்தை ஆவலோடு எதிர்பார்த்தவர்கள், அதற்கு முன்பே இறந்துள்ளார்கள் என்பதுதான் வரலாறு.

தந்தை பெரியார் இறக்க வேண்டுமென்று சத்ரு சம்ஹார யாகம் நடத்திய திருவிதாங்கூர் அரசனின் மரணம் கடந்த கால வரலாறென்றால்

கலைஞரின் மரணத்துக்கு பல முறை நாள் குறித்த ஜெ அவருக்கு முன்பே இறந்தது சமீபத்திய வரலாறு,

சங்கிகளுக்கு இதெல்லாம் தெரியாது, புரியாது.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete