Thursday, March 16, 2023

திருக்குறள் படிக்கலையா ஆட்டுக்காரா?

 

அண்ணாமலையின் பழைய சகா மதன் ரவிச்சந்திரன், புளிச்ச மாவு ஆஜானின் மகளிரணித் தலைவி வெண்பா ஆகியோர் வெளியிட்டுள்ள வீடியோக்கள்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு.

அம்பலப்படுத்தியவர்கள், அம்பலப்பட்டவர்கள் என யார் மீதும் எந்த மரியாதையும் இல்லாததால் இச்செய்திக்கு முக்கியத்துவம் அவ்வளவு அவசியமில்லை. 

ஆனால் ஒரே ஒரு ஆடியோ மட்டும் ஈர்த்தது.

"இளைஞர் அணிக் கூட்டத்தில பேசனும் ப்ரதர் நாலு திருக்குறள் அனுப்புங்க, ஜல்லிக்கட்டு பத்தி கூட சொல்லுங்க ப்ரதர்"

என்றெல்லாம் ஆட்டுக்காரன் கேட்டதுதான்  அது.

20,000 புக் படிச்ச ஆட்டுக்காரன் திருக்குறள் மட்டும் படிக்கவில்லை போல...

மதனை கேட்டதற்கு பதிலாக மாலனைக் கேட்டிருக்கலாமே,  கொடுத்த காசுக்கு கூவுவதை விட பல மடங்கு அதிகமாக கூவியிருப்பாரே!


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீயே ஒழுக்கமில்லாத மொட்டைக்கடிதம் எழுதும் அனாமதேயம். வெட்கம், மானம், சூடு, சொரணையற்ற ஜென்மம்,

      Delete