Wednesday, September 24, 2014

ஆனாலும் திரு இறையன்புவிற்கு ஓவர் குசும்புதான்



குலுக்கிய கைகளை உதறிவிட்டுப் போனதற்காக கமலஹாசன் மீது வருத்தம் கொண்டு புலம்பும் சாரு  நிவேதிதா, நீண்டதொரு கடிதம் எழுதிய அவருக்காக கண்ணீர் விடும் அவரது ரசிகர்கள், கடிதம் எழுதிய மனிதனை கலாய்க்கும் கமல் ரசிகர்கள் இப்படியாக இணையத்தில் ஒரு லாவணிக் கச்சேரி ஓடிக் கொண்டிருக்கிற போது

ஜூனியர் விகடனில் வரும் "மனிதன் மாறி விட்டான்"  தொடரில் இன்று திரு இறையன்பு மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருப்பது 'கை குலுக்கல்" பற்றி. 

இது கொஞ்சம் குசும்பு போல தெரிகிறதே சார்....

கை குலுக்குபவர்களை முறைத்து பார்த்து உதறிச் செல்பவர்களைப் பற்றியும் எழுதியிருந்தால் சாரு நிவேதிதாவிற்காவது கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமே சார்....

 
 

No comments:

Post a Comment