கீழே உள்ள செய்தியைப் பாருங்கள்
இந்த மனிதன் கண்டிப்பாக ஜெயிலில் கம்பி எண்ண வேண்டிய ஆள்தான். பெரும்பாலான சங்கிகள், ஆட்டுக்காரன் முதற்கொண்டு நிதியமைச்சர் வரை இது போன்ற கேவலமான சிந்தனை கொண்டவர்கள்தான்.
மத வெறியை பரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தால் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சிகண்டிகள் முதல் மாடரேட்டர் வரை ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள். ஏன் அந்த தீர்ப்பாளர் கூட விதிவிலக்கல்ல.
இதெல்லாம் நடந்தால் நிஜமாகவே நன்றாக இருக்கும்.


இங்கே அனாமதேயமாக பின்னூட்டமிடும் ஒரு பிச்சைக்காரனைக் கூட ஜெயிலில் தள்ள வேண்டும். அவன் ஒரு பொருளாதாரக் குற்றவாளி
ReplyDelete