Thursday, January 29, 2026

எது உமது வாய் எடப்பாடி?


 
கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த போது தவெக தற்குறிகள் போல செந்தில் பாலாஜி மீது பழி போட்டு, அதையே சட்டப்பேரவையிலும் பேசி, சி.பி.ஐ விசாரணை கேட்டு, ஏதோஒரு கூட்டத்தில் தவெக கொடியை ஒருவர் (அவர் அதிமுக ஆள் என்பது பிறகு தெரிந்த உண்மை) காண்பித்த போது புளகாங்கிதம் அடைந்த எடப்பாடி அவர்கள் இன்று தவெக வை தாக்கியுள்ளார்.



இரண்டில் உமது நிஜ வாய் எது எடப்பாடி அவர்களே?

யாருங்க அது! இரண்டுமே நாற வாய் என்று சொல்வது 😜😜😜😜😜😜😜

1 comment:

  1. அது சங்கிகளிடமிருந்து ஓசி வாங்கிய வாய்

    ReplyDelete