Saturday, January 24, 2026

பிரான்ஸ் ராணியும் ரங்கராஜ் பாண்டேவும்

 


கீழே உள்ள காணொளியை முதலில் பாருங்கள்


இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு விட்டது என்ற தோழர் கனகராஜ் அவர்களின் குற்றச்சாட்டிற்கு  வந்தே பாரத் ரயில்கள் இருக்கிறதே என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெட் கிடைக்கவில்லையே என்ற துயரத்தை சொன்ன போது, பிரெட் இல்லையென்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று ஆணவத்தோடு சொன்ன ராணி மேரி அண்டோனியாவிற்கும் ரங்கராஜ் பாண்டேவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

திமிரெடுத்த ராணிக்கு கில்லட்டினில் சிரச்சேதம் கிடைத்தது. இந்தியா ஜனநாயக நாடு என்பதால் பாண்டேவின் தலை தப்பித்தது. 

No comments:

Post a Comment