நம்ம திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் உதிர்த்த லேட்டஸ்ட் அரிய முத்து கீழே உள்ளது.
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே பேதம் கற்பிக்கிற, பெண்களை ஒடுக்குகிற, ஜாதிய சிந்தனையை ஊக்குவிக்கிற, அறிவியல் சிந்தனைக்கு எதிரான சனாதன தர்மம், அடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவேன் என்று வெளிப்படையாகவே சொல்கிற திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், நீதிபதி பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்.
கார் விபத்து வழக்கில் தன் சகோதரிக்காக ஆள் மாறாட்டம் செய்த குற்றவாளியை, அவர் வேதம் அறிந்தவர் என்பதால் விடுதலைக்கு வழி வகுத்தேன் என்று சொன்னவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


No comments:
Post a Comment