Monday, January 23, 2023

கலைஞர், விஷ மூர்த்தி, ரஜினி

 


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலின் சில வரிகளை தமிழ்த்தாய் வாழ்த்துக்காக கலைஞர் வெட்டுவதா? முழுப்பாடலையும் நான் ஒலிக்க விடுகிறேன்  என்று விஷ மூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பாட வைத்தார்.

 இதோ கலைஞர்  வெட்டிய அந்த வரிகள்.

 



“ஆரியம் போல உலக வழக்கொழிந்து  சிதையா உன்”  என்ற வரிகளை பாட வைத்து, சேம் சைட் கோல் போட்டு விட்டார் விஷ மூர்த்தி.

 “ஆரியம் அழிந்து சிதைந்து” என்ற வரிகள் வேண்டாமென்று கலைஞ்ர் பெருந்தன்மையோடு  நடந்து கொண்டால் அவரை மட்டம் தட்டுவதாகக் கருதி முட்டாளென காட்சியளிக்கிறார் விஷமூர்த்தி.

 துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரே இவ்வளவு பெரிய முட்டாளென்றால் “துக்ளக் படிப்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள்” என்று சொன்ன ரஜினிகாந்த் மற்றும் துக்ளக் வாசகர்களின் புத்திசாலித்தனம் எப்படி இருக்கும் !


No comments:

Post a Comment