Sunday, January 15, 2023

என்ன எழவுக்குடா நீங்க எல்லாம்????

 


"மத்யமர் ஆட்டுக்காரன்" முகநூல் குழுவில் இன்று நான் பார்த்த பெரும்பாலான பதிவுகளின் சாராம்சம் என்ன தெரியுமா?

"பொங்கலை தமிழர் பண்டிகை என்று சொல்லக்கூடாது. அது இந்துப் பண்டிகை மட்டுமே"

"தமிழ்நாடு வாழ்க என்று கோலம் போடுவதெல்லாம் அவசியமில்லாத முட்டாள்தனம்"

"கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் பொங்கல் விழா கொண்டாடுவது பொங்கலின் இந்து அடையாளத்தை மாற்றும் முயற்சி"

"பொங்கல் அன்று ஸ்டேட் வங்கி தேர்வு வைத்தால் என்ன குடி முழுகிப் போய் விட்டது? "

தமிழ்நாடு என்று சொல்லவோ, தமிழர் திருநாள் என்று சொல்லவோ, விரும்பாதவர்கள் ஏன் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்? உபிக்கோ மபிக்கோ வெளியேறுங்கள்,

ஆனால் உங்கள் வீட்டுப் பெண்களை தமிழ்நாட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள். அதுதான் பாதுகாப்பு.

மொட்டைச்சாமியார் எம்.எல்.ஏ க்களும் சாமியார்களும் அங்கே பெண்களை வேட்டையாடுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment