Monday, January 2, 2023

ஆட்டுக்காரன் கள்ள மௌனம் ஏன்?

 


புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த இரண்டு தீண்டாமை கொடுமைகளில் ஒரு பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

ஒரு அற்ப விஷயத்துக்குக் கூட குதிகுதி என்று குதிக்கும் ஆட்டுக்காரனோ எச்.ராசா வகையறாக்களோ, இப்பிரச்சினை குறித்து வாய் திறக்கவே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்துக்கள்தானே! பின் ஏன் இவர்கள்  ஏன் மௌனமாகவே இருக்கிறார்கள்?

காரணம் மிகவும் எளிமையானது.

பாஜகவின் கொள்கை அதுதான். உள்ளூர மகிழ்ந்திருப்பார்கள். அதனால்தான் கள்ள மௌனம் காக்கிறார்கள்.

No comments:

Post a Comment