Friday, January 20, 2023

சங்கிங்க அறிவில தீய வைக்க . .

 


“மத்யமர் ஆட்டுக்காரன்”  குழுவில் பார்த்தது கீழே உள்ளது.

 


குடிசைப் பகுதிகள் வெளி நாட்டினர் கண்ணில் படக்கூடாது என்று துணி கட்டி ஏமாற்றிய மோடியின் செயலோடு பாலத்தில் படங்கள் வரைவதையும் ஒன்றாக கருதும் இந்த முட்டாள்களை என்ன சொல்வது! (பிகு : கொல்கத்தாவில் கூட சில பகுதிகளில் நீல நிறத்துணி கட்டி பாழடைந்த நிலையில் காட்சி அளித்த சில இடங்களை மறைத்து இருந்தார்கள்)

 அநேகமாக தமிழ்நாட்டில் எல்லா மேம்பாலங்களிலும் வண்ண ஓவியங்கள் வரையத் தொடங்கியுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை மற்றுமல்லாமல் சமீபத்தில் தஞ்சை, திருவாரூர் வரை பயணித்த போதும் பல இடங்களில் பார்த்தேன்.

 இந்த விபரம் கூட தெரியாமல் வன்ம வாந்தியெடுக்கிறார்கள் சங்கி அறிவிலிகள்.

 மோடியின் ஆதரவாளர்கள் மட்டும் புத்திசாலிகளாகவா இருப்பார்கள்!

 பிகு: மேலே உள்ள படம் வேலூர் க்ரீன் சர்க்கிளில் உள்ள மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம். இந்த படம் வரைந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் முதல்வர் வரவில்லை.

 

No comments:

Post a Comment