Tuesday, October 16, 2012

கலைஞரா பொறுப்பற்றவர்? ஞானி சொல்வதை நான் மறுக்கிறேன்




இந்த வார கல்கியில் ஓ பக்கங்களில் ஞானி
பின் வருமாறு எழுதியுள்ளார்.


உங்களுக்குத் தெரியுமா?

தங்கள் வீட்டுப் பிள்ளையை இரண்டு மாதங்களாகக் 
காணவில்லை என்றால் கொஞ்சம் கூட பதறாமல்,
போலீஸில் புகார் செய்யாமல் இருக்கும்
அப்பாவையும் தாத்தாவையும் உங்களுக்குத் 
தெரியுமா?

அப்பா பெயர் மு.க.அழகிரி
தாத்தா பெயர் கலைஞர் கருணாநிதி
பிள்ளையோ பிள்ளை : துரை தயாநிதி

கழகமே குடும்பம் என்று தொண்டர்கள்  இருந்த
கட்சியை
கலைஞர் குடும்பம்தான் கழகம் என்று  
மாற்றிய தலைவரைப் பற்றி 
இப்படி அபாண்டமாக ஞானி எழுதலாமா?
இதுதான் பத்திரிக்கை தர்மமா?
அவர்கள் வழியனுப்பாமல் 
சரியான புகலிடம் ஏற்பாடு செய்யாமல்
துரை தயாநிதியால் இருக்க முடியுமா?
இது கூட தெரியாமல் 
ஒரு  பத்திரிக்கையாளரா?

பின் குறிப்பு:
ஞானி மட்டும்தான் நக்கல் செய்ய முடியுமா?
எங்களால் அவரை நக்கல் செய்ய முடியாதா?
 
 
 

2 comments:

  1. நடத்துங்க நடத்துங்க; அழுது புலம்பி புண்ணியமில்லை, துன்பம் நேர்கையில் நகுக!
    நாளை இந்த பேரப் பிள்ளையும் புலி பிள்ளைதான் என்று சொல்லி இன்னொரு காமெடி செய்வானுங்க, அதையும் நாம் ரசிச்சி(?) தான் ஆகணும்

    ReplyDelete
  2. துன்பம் நேர்கையில் நகுக!\\ Repeattu.............

    ReplyDelete