Friday, October 19, 2012

நித்தி பதவி காலி, பத்திரிக்கைகளுக்கு பரபரப்பு காலி

மதுரை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தி நீக்கப்பட்டு
விட்டார். இத்தனை நாள் மர்மக் கதை போல நடந்து வந்த
நாடகம் முடிந்து விட்டது. 

பத்திரிக்கைகளுக்கு  தீனி போட்டு வந்த ஒரு விஷயம்
முடிந்து விட்டது. ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர்,
நக்கீரன் ஆகியவைக்கு இந்த வாரம் நல்ல விஷயம்
கிடைச்சாச்சு, இனிமேதான் சிரமம்.

சரி நித்தி குடுத்த தங்க சிம்மாசனத்தை மதுரை
பெரிய ஆதீனம் திருப்பி கொடுத்துடுவரா?

ஞானப்பால் கொடுக்க இனிமேலும் வெண்டிங்
மிஷின் இருக்குமா?
 

2 comments:

  1. \\இத்தனை நாள் மர்மக் கதை போல நடந்து வந்த
    நாடகம் முடிந்து விட்டது. \\

    நித்தி இத்தனை நாள் மிரட்டி வந்ததை ஏன் இவர் மறைத்தார் என்ற மர்மம் இப்போது பூதமாக நிற்கிறது,

    \\பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டு வந்த ஒரு விஷயம்
    முடிந்து விட்டது.\\
    பத்திரிகைகளுக்கு இந்தச் செய்தியே பெரிய தீனி அல்லவா!!

    ReplyDelete
  2. தமிழர்களுக்கு தைரியம் அதிகம்!

    'ஞானப்பால் கொடுக்க இனிமேலும் வெண்டிங்
    மிஷின் இருக்குமா?' போன்ற பல கேள்விகளும் அசிங்கமாக கேட்பார்கள்...ஆனால், காஞ்சி என்றால் எல்லா தமிழனும் பம்முவான்...பயந்தாகொள்ளிகள்...

    ReplyDelete