Tuesday, January 31, 2023

ஆரம்பிச்சுட்டாராய்யா, சீமான் ஆரம்பிச்சிட்டாரு

 


இறந்து போனவர்களை வைத்து கதையளக்கும் வேலையை கொஞ்ச காலம் செய்யாமல் இருந்த சீமான், தன்னுடைய கற்பனைத்திறனை வெளிப்படுத்தும் வேலையை மீண்டும் ஆரம்பித்து விட்டார்.

இதோ அந்த கற்பனை.


ஆனாலும் சொல்வேன், புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு சீமான் நூறு மடங்கு மேல். சீமான் இறந்தவர்களை வைத்து சொல்லும் பொய் நமக்கு நகைச்சுவை. ஆனால் ஜெயமோகனோ இறந்தவர்களை எவ்வளவு கீழ்த்தரமாக எழுத முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக எழுதுவார். ஆமாம், அவர் பேனாவில் மைக்கு பதிலாக சாக்கடையை ஊற்றி எழுதுபவர். 


1 comment:

  1. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த சீமான் பெருமானே,

    ReplyDelete