Wednesday, July 4, 2018

ஆட்டுத் தாடிகள் அடங்குமா?




மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் முக்கியம் என்றும் அவர்கள் முடிவுப்படியே ஆளுனர்கள் செயல்பட வேண்டும் என்ற அபூர்வமான தீர்ப்பொன்றை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்கு எதிராக புதுடெல்லி துணை நிலை ஆட்டுத்தாடி நடத்திக் கொண்டிருந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தீர்ப்பு இது.

நான்கு மாநில முதல்வர்களை சந்திக்க முடியாது என்று திமிர்த்தனத்தோடு நடந்து கொண்ட ஆணவ மனிதனின் கன்னத்தில் பளீரென்று அறைந்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இது அந்த மனிதனுக்கு மட்டும் பொருந்துவது அல்ல.

தமிழகத்தில் ஆஆஆஆஆஆஆஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் புரோஹித்துக்கள்

புதுவையில் அடாவடி செய்து கொண்டிருக்கும் பேடி அம்மையார்

ஆகியோருக்கும் பொருந்தும்.

ஆட்டுத்தாடிகள் இனியாவது அடங்கிட வேண்டும்.


1 comment:

  1. மோடி இருக்கும் வரை அவர்கள் துள்ளிக் கொண்டுதான் இருப்பார்கள்

    ReplyDelete