Friday, July 13, 2018

இன்றைய கோட்டா முடிந்ததா, எடுபிடியாரே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அவர்களின் முகநூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

எடுபிடியாருக்கு மோடியாரிடம் நல்ல பெயர் வாங்க இப்படிப் பட்ட கேவலமான பிழைப்பு தேவைப்ப்டுகிறது போல . . . 

ஆமாம், இந்த பிரச்சினை தொடர்பாக செயல் தலைவர் ஏதாவது அறிக்கை விட்டுள்ளாரா?







சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை ஆவாரம்பாளையம் குடிநீர் குழாய்க்கு மாதர் சங்க சார்பில் இறுதி சடங்கு செய்த மாபெரும் குற்றத்துக்காக எங்களை காவல்துறை கைது செய்துள்ளது!!

No comments:

Post a Comment